பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின் தடை
சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.) பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் 25.
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின் தடை


சென்னை, 25 அக்டோபர் (ஹி.ச.)

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னையில் 25.10.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம்

நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

புழல்: ஜவஹர்லால் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர், நேதாஜ் நகர், பை பாஸ் ரோடு.

Hindusthan Samachar / vidya.b