प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத், 3 பிப்ரவரி (ஹி.ச.) பாகிஸ்தானின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள, இயற்கை வளம் மிக்க பலுசிஸ்தான் மாகாணத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென போராட்டம் நடத்தி வருகின்றனர். மே

இந்தியா, ஈரானிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

இந்தியா, ஈரானிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

வாஷிங்டன், 2 பிப்ரவரி (ஹி.ச.) ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதற்கு அதிருப்தி தெரிவித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பொருட்களுக்கான வரியை 50 சதவீதம் உயர்த்தினார். இதற்கு இந்தியா் வலுவான எதிர்ப்பை தெரிவித்ததால

அமெரிக்காவில் மினசோட்டா அமலாக்க துறை அலுவலகம் முன்பு நடந்த துப்பாக்கி சூட்டை எதிர்த்து 300 நகரங்களில் 10 லட்சம் பேர் போராட்டம்

அமெரிக்காவில் மினசோட்டா அமலாக்க துறை அலுவலகம் முன்பு நடந்த துப்பாக்கி சூட்டை எதிர்த்து 300 நகரங்களில் 10 லட்சம் பேர் போராட்டம்

வாஷிங்டன், 1 பிப்ரவரி (ஹி.ச.) அமெரிக்காவின் புதிய தலைவராக சென்ற வருடம் டிரம்ப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றது முதல் பல அதிரடியான செயல்பாடுகளை அவர் செய்து வருகிறார். முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை கைது ச

எகிப்து உடனான காசா எல்லையை 2 ஆண்டுகளுக்குப்பின் திறக்கும் இஸ்ரேல்

எகிப்து உடனான காசா எல்லையை 2 ஆண்டுகளுக்குப்பின் திறக்கும் இஸ்ரேல்

ஜெருசலேம், 31 ஜனவரி (ஹி.ச.) காசா பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவானது, கடந்த 2023 அக்டோபர் 7-ம் நாள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கோரத் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றியது. இந்த வெறிச் செயலில், 1,139 இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

சென்னை, 3 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய வங்கியியல் துறையில் ஒரு முக்கியமான உருமாற்றம் நிகழவுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வரு

பல முக்கிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்கும் அமேசான் பே ஃபிக்சட் டெபாசிட் திட்டம்!

பல முக்கிய வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்களை வழங்கும் அமேசான் பே ஃபிக்சட் டெபாசிட் திட்டம்!

சென்னை, 2 பிப்ரவரி (ஹி.ச.) ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் சேமிப்பை பற்றி பேசும் போது, நம் நினைவுக்கு வருவது எப்போதும் நிலையான வைப்புத் தொகைகள்தான் (எஃப்டி). வங்கிகளும் , வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (என்பிஎஃப்சி) பொதுவாக 6-7% வரை வட்டி விக

பட்ஜெட் 2026 முன்னிட்டு வாங்க வேண்டிய பாதுகாப்புப் பங்குகள்

பட்ஜெட் 2026 முன்னிட்டு வாங்க வேண்டிய பாதுகாப்புப் பங்குகள்

சென்னை, 31 ஜனவரி (ஹி.ச.) பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகும் வாரம் நெருங்க நெருங்க, பாதுகாப்புத் துறை பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து முதலீட்டாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தின. சில பங்குகள் கடந்த சில தினங்களில் மட்டும் 26% வரை எகிறின. பாதுகாப்புத் துற

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குகள் 25% வரை உயர வாய்ப்பு -இலக்கு விலையை உயர்த்தியுள்ள தரகு நிறுவனங்கள்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குகள் 25% வரை உயர வாய்ப்பு -இலக்கு விலையை உயர்த்தியுள்ள தரகு நிறுவனங்கள்!

சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.) பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) பங்குகளின் விலை ஏறத்தாழ 25% வரை உயர வாய்ப்புள்ளது. டிசம்பர் 2025 காலாண்டுக்கான முடிவுகள் வெளியான பிறகு தரகு நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன. நிபுணர்களின் கணிப்புகளைவிட ந