भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே பள்ளிகளைத் திறந்து வைத்தார்

டெல்லியில் பணிபுரியும் பெண்கள் விடுதியான ‘சுஷ்மா பவனில்’ உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

Modi government removed Article 370 and 35A in one stroke Amit Shah

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஏ.ஐ.உச்சி மாநாடில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு -இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ஏ.ஐ.உச்சி மாநாடில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு -இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

பாரிஸ், 11 ஜனவரி (ஹி.ஸ.) பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிப்ரவரி 10,11ம் தேதிகளில் பிரான்சில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரான்சில் நடைபெறவுள்ள ஏ.ஐ., உச்சி மாநாட்டை ஏற்பாடு

கனடாவின் புதிய பிரதமராகஇந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு

கனடாவின் புதிய பிரதமராகஇந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு

கனடா, 10 ஜனவரி (ஹி.ஸ |) கனடாவின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. அனிதா ஆனந்த் இப்பொழுது ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வருகிறார் அனிதா ஆனந்தின் தந்த

கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடினார் டாக்டர். எஸ் ஜெய்சங்கர்

கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடினார் டாக்டர். எஸ் ஜெய்சங்கர்

தோஹா, 2 ஜனவரி (ஹி. ஸ) வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ் ஜெய்சங்கர் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அபுல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். மேலும், சமீபத்திய பிராந்திய மற

கராச்சியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் பலத்தை பிரயோகித்ததில் 11 பேர் காயம்

கராச்சியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் பலத்தை பிரயோகித்ததில் 11 பேர் காயம்

இஸ்லாமாபாத், ஜனவரி 1 (ஹி. ஸ) கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் உள்ள பரசினாரில் சமீபத்தில் நடந்த கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். டான் செய்தித்தாள் படி, மத மற்றும் அரசியல் அமைப்பான 'மஜ்லிஸ் வஹ

2025-26ம் நிதியாண்டின் 3வது காலாண்டு வலுவான வருவாயை வழங்கும் 

2025-26ம் நிதியாண்டின் 3வது காலாண்டு வலுவான வருவாயை வழங்கும் 

இந்தியா, 15 ஜனவரி (ஹி.ச.) ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ், எல் அண்ட் டி டெக், பேங்க்,பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சியாட் மற்றும் நில்கோஆகிய நிறுவனங்கள் தங்களின் 3ம் காலாண்டு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளன. இன்றைய வர்த்தக நாளில் மட்டும் கிட்டதட்ட 20

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு!

இந்தியா, 13 ஜனவரி (ஹி.ஸ.) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலரின் விலை தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டாவது நாளாக தொடர் சரிவை சந்தித்துள்ளது. ஆரம்ப வர்த்தக

தனியார் பள்ளியில் மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி

தனியார் பள்ளியில் மாணவர்களை அடுத்த தலைமுறை தொழில் முனைவோர்களாக மாற்ற புதிய முயற்சி

கோவை, 12 ஜனவரி (H.S.) கோவை தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற யங் பிரனேர் எனும் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சொந்த விற்பனை அரங்குகளை அமைத்து தங்களது தொழில் முனைவோர் திறன்களை நிரூபித்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025 கோடை கால கண்காட்சி

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025 கோடை கால கண்காட்சி

கேவை, 11 ஜனவரி (ஹி.ஸ.) கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் “சரங் 2025” இரண்டு நாள் கைவினை பொருட்கள் கண்காட்சி துவங்கியது. இந்த விற்பனையின் தனித்தன்மை, மீண்டும் மீண்டும் பங்கேற்பவர்களை தவிர்த்து, நிர்வாக குழு வரிசை முறையில் தேர்வு செய்ய திட்ட