प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने नई दिल्ली के भारत मंडपम में भारत टेक्स 2025 में भाग लिया

प्रधानमंत्री मोदी फ्रांस पहुंचे; मैक्रों के साथ पेरिस एआई शिखर सम्मेलन की सह-अध्यक्षता करेंगे

भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே பள்ளிகளைத் திறந்து வைத்தார்

டெல்லியில் பணிபுரியும் பெண்கள் விடுதியான ‘சுஷ்மா பவனில்’ உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

Modi government removed Article 370 and 35A in one stroke Amit Shah

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
புதிய போப் தேர்வு பணிகள் 7-ந் தேதி தொடக்கம்

புதிய போப் தேர்வு பணிகள் 7-ந் தேதி தொடக்கம்

வாடிகன் சிட்டி, 29 ஏப்ரல் (ஹி.ச.) போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வாடிகன் இறங்கி இருக்கிறது. அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று

போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

போப் பிரான்சிஸ் கல்லறையை மக்கள் பார்வையிட அனுமதி - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

வாடிகன் சிட்டி, 28 ஏப்ரல் (ஹி.ச.) போப் பிரான்சிஸ் விருப்பத்தின் பேரில் அவரது உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் எளிய கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 9 நாட்கள் வாடிகனில் துக்கம்

ஒரு மாப்பிள்ளை 2 மணப்பெண்கள்- வைரலான அழைப்பிதழ்

ஒரு மாப்பிள்ளை 2 மணப்பெண்கள்- வைரலான அழைப்பிதழ்

சீனா, 27 ஏப்ரல் (ஹி.ச.) சீனாவில் திருமண அழைப்பிதழ் ஒன்றில், வெள்ளை நிற கவுன் அணிந்த இரண்டு பெண்களுக்கு இடையில் கருப்பு நிற உடையில் ஒரு ஆண் நிற்கும் புகைப்படம் வைரலான நிலையில், சீனாவில் இருவரை திருமணம் செய்வது சட்டவிரோதமானது என்பதால், மூவரும

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.3 ஆக பதிவு

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.3 ஆக பதிவு

குயுட்டோ, 26 ஏப்ரல் (ஹி.ச.) ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த வகையில் இன்று (ஏப்.25) அங்குள்ள கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எ

மே 1 முதல் ATM அதிகமாக உபயோகித்தால் நிறைய செலவாகும் -அரசாங்கம் சொல்லும் புதிய விதி

மே 1 முதல் ATM அதிகமாக உபயோகித்தால் நிறைய செலவாகும் -அரசாங்கம் சொல்லும் புதிய விதி

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) தற்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சில இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால், இந்த இலவச பரிவர்த்தனை வரம்பை மீறினால், அவர்கள் இப்போது ரூ.21 என்ற கட்டணத்திற்குப் பதிலாக ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும

தமிழ்நாட்டு மக்களுக்கு அட்சய திருதியை ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் நகைக் கடைகள்!

தமிழ்நாட்டு மக்களுக்கு அட்சய திருதியை ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் நகைக் கடைகள்!

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) அட்சய திருதியை என்பது “அட்சயம்” நீங்காத என்பது அர்த்தம். இந்த நாளில் ஆரம்பிக்கும் எந்தவொரு செயலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் புதிய முதலீடுகள், தொழில் தொடக்கம், திருமணங்களுக்கு நகை வாங்குவது போன்ற ப

வங்கி உரிமத்தை ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி

வங்கி உரிமத்தை ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி

ஜலந்தர், 27 ஏப்ரல் (ஹி.ச.) இந்திய ரிசர்வ் வங்கி ஜலந்தர் நகரத்தில் உள்ள இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ரல் 25, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கிக்கு தேவையான நி

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹண்டர் 350 பைக் இந்தியாவில் அறிமுகம்!

சென்னை , 27 ஏப்ரல் (ஹி.ச.) ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய மாடல் பைக்குகளில் ஒன்றான ஹண்டர் 350-ன் புதிய மாடல் பைக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மோட்டார்சைக்கிளில் 349சிசி, ஏர்/ஆயில்-கூல்டு, ஜே-சீரிஸ் என்ஜின் வழ