प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने नई दिल्ली के भारत मंडपम में भारत टेक्स 2025 में भाग लिया

प्रधानमंत्री मोदी फ्रांस पहुंचे; मैक्रों के साथ पेरिस एआई शिखर सम्मेलन की सह-अध्यक्षता करेंगे

भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே பள்ளிகளைத் திறந்து வைத்தார்

டெல்லியில் பணிபுரியும் பெண்கள் விடுதியான ‘சுஷ்மா பவனில்’ உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

Modi government removed Article 370 and 35A in one stroke Amit Shah

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
கடனில் மூழ்கிய பாகிஸ்தான் -ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு

கடனில் மூழ்கிய பாகிஸ்தான் -ரூ.41,170 கோடி கடன் வாங்க முடிவு

இஸ்லாமாபாத், 22 மே (ஹி.ச.) அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதால், அங்கு தொழில் வளர்ச்சி முற்றிலும் ஸ்தம்பித்து விட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பாதாளத்துக்கு சென்று விட்டது. அத்தியாவசிய தேவையான கச்ச

விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், 21 மே (ஹி.ச.) அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விசா முடிந்தும் வெளியேறாவிட்டால

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு

வாஷிங்டன், 20 மே (ஹி.ச.) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 82). இவர் 2021 முதல் 2025வரை அமெரிக்க ஜனாதிபதியாக செயல்பட்டார். இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பைடன் பா

14-வது புதிய போப் ஆண்டவராக பதவியேற்றார் லியோ

14-வது புதிய போப் ஆண்டவராக பதவியேற்றார் லியோ

ரோம், 19 மே (ஹி.ச.) உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற

நகைக்கடனுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம்

நகைக்கடனுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம்

புதுடெல்லி, 22 மே (ஹி.ச.) வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக, அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்

பிளாக் டீல் மூலம் 3.2% பங்குகளை விற்கும் கேபிஆர் மில் புரோமட்டர்கள்

பிளாக் டீல் மூலம் 3.2% பங்குகளை விற்கும் கேபிஆர் மில் புரோமட்டர்கள்

சென்னை, 21 மே (ஹி.ச.) தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஜவுளித் துறை & பின்னலாடை நிறுவனமான கேபிஆர் மில் விளம்பரதாரர்கள்,மே 20 அன்று, பிளாக் டீல் மூலம் சுமார் 3.2% பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் சுமார் ரூ.1,195.6 கோடி நிதி திரட்டப்போவதாக,

ஓசூர் ஆலை ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் முயற்சி!

ஓசூர் ஆலை ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் முயற்சி!

சென்னை, 20 மே (ஹி.ச.) டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் அமைந்திருக்கும் அதன் ஐபோன் உற்பத்தி ஆலைத் திறனை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை முக்கியமான உற்பத்திக் கூடமாக கருதும் ஆப்பிள் நிறுவனம் இந்த முயற்ச

இந்தியா இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதால் வங்கதேசத்திற்கு 770 மில்லியன் டாலர் இழப்பு  - ஜி டி ஆர்ஐ

இந்தியா இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதால் வங்கதேசத்திற்கு 770 மில்லியன் டாலர் இழப்பு  - ஜி டி ஆர்ஐ

டாக்கா, 19 மே (ஹி.ச.) வங்கதேசத்திலிருந்து பல இறக்குமதிகளைத் தடை செய்வதற்கான இந்தியாவின் பரஸ்பர நடவடிக்கை, அண்டை நாட்டிற்கு 770 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தும், இது இருதரப்பு இறக்குமதியில் கிட்டத்தட்ட 42% ஆகும் என்று GTRI பகுப்பாய்வு தெர