प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசு - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசு - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், 19 டிசம்பர் (ஹி.ச.) அமெரிக்க அதிபர் டிரம்ப், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுடன் உரையாடினார். அதில்,ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்பு

பாரதப் பிரதமர் மோடியை ஓமன் நாட்டு துணை பிரதமர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு

பாரதப் பிரதமர் மோடியை ஓமன் நாட்டு துணை பிரதமர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்பு

மஸ்கட், 18 டிசம்பர் (ஹி.ச.) பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முதலில் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். பின்னர் எத்தியோப்பியா நாட்டில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அதனை முடித்து கொண்டு, ஓமனின் மஸ்கட் நகருக்க

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர் என அந்நாட்டு பிரதமர் பாராட்டு

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர் என அந்நாட்டு பிரதமர் பாராட்டு

சிட்னி, 17 டிசம்பர் (ஹி.ச.) ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவனான சஜித் அக்ரம் என்பவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவ

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன், 16 டிசம்பர் (ஹி.ச.) ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்

முதல் பங்குப் பிரிப்பை அறிவித்துள்ள எம்சிஎக்ஸ் - பதிவுத் தேதி ஜனவரி 2 என நிர்ணயம்

முதல் பங்குப் பிரிப்பை அறிவித்துள்ள எம்சிஎக்ஸ் - பதிவுத் தேதி ஜனவரி 2 என நிர்ணயம்

சென்னை, 19 டிசம்பர் (ஹி.ச.) இந்திய மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX), அதன் வரலாற்றில் முதல் பங்குப் பிரிப்பை அறிவித்துள்ளது. பங்குப் பிரிப்பு என்பது பங்குகளைப் பிரிப்பதைக் குறிக்கிறது. நிறுவனம் தனது பங்குகளை 1:5 விகிதத்தில் பிரிப்பதாகக் கூறியது.

தொடர்ந்து 3 நாளாக வீழ்ச்சி அடைந்த பங்குச் சந்தை...

தொடர்ந்து 3 நாளாக வீழ்ச்சி அடைந்த பங்குச் சந்தை...

சென்னை, 18 டிசம்பர் (ஹி.ச.) இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை நேற்று சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் நாளின் உச்சத்திலிருந்து கணிசமாகச் சரிந்தன. மேலும், இவை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக சரிவை நோக்கிச் செல்

2026 இல் லாபத்தை ஈட்டக்கூடிய பங்குகளின் பட்டியல் - எச்எஸ்பிசி பரிந்துரை!

2026 இல் லாபத்தை ஈட்டக்கூடிய பங்குகளின் பட்டியல் - எச்எஸ்பிசி பரிந்துரை!

சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.) சந்தை நிபுணர்கள் அடுத்த ஆண்டு பங்குச் சந்தைக்கு நல்ல ஆண்டாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். நிஃப்டி சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 2026 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டக்கூடிய

ரூ.776 கோடிக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்து விலை உயர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு

ரூ.776 கோடிக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்து விலை உயர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு

சென்னை, 16 டிசம்பர் (ஹி.ச.) 2025ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி முதல் ரூ. 776 கோடி மதிப்புள்ள கூடுதல் ஆர்டர்களைப் பெற்றதைத் தொடர்ந்து, டிசம்பர் 15 அன்று காலை வர்த்தகத்தில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ( BEL ) நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது. பெறப்பட்ட முக்க