प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் பிறரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் பிறரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்

கொழும்பு, 15 ஜனவரி (ஹி.ச.) இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏறத்தாழ 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ம் வருடம் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தின்போது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் நடத்த

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர், 14 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாட்டமாகும். போகி அன்று பழைய பொருட்களை எரித்து குதூகலமாக மேளத்தை அடித்துக் கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று சூரியபகவானை வழிபட்டு மகிழ்வார்கள். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள

ஈரானில் 31 மாகாணங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் - 2 ஆயிரம் பேர் பலி, 10 ஆயிரத்து 700 பேர் கைது

ஈரானில் 31 மாகாணங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் - 2 ஆயிரம் பேர் பலி, 10 ஆயிரத்து 700 பேர் கைது

தெஹ்ரான், 14 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது

தனது மனைவி மெலிண்டாவுக்கு ரூ.71,100 கோடி ஜீவனாம்சமாக வழங்கிய மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில்கேட்ஸ்

தனது மனைவி மெலிண்டாவுக்கு ரூ.71,100 கோடி ஜீவனாம்சமாக வழங்கிய மைக்ரோசாப்ட் உரிமையாளர் பில்கேட்ஸ்

வாஷிங்டன், 13 ஜனவரி (ஹி.ச.) மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்ன

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் ஐபிஓ ஜனவரி 19-ம் தேதி பட்டியலிடப்படும் என அறிவிப்பு

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் ஐபிஓ ஜனவரி 19-ம் தேதி பட்டியலிடப்படும் என அறிவிப்பு

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) பாரதரத்னா பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் ஒரு அலகான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குப் பட்டியலிடல் தள்ளி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள

பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிடும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கடன் பத்திரங்கள்

பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிடும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கடன் பத்திரங்கள்

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி), மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தைத் தொடர்ந்து, அதன் பங்குகள் இன்று கவனத்தில் இருக்கும். இந்த வெளியீடு ஜனவரி 16

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் - முழு விவரம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றம் - முழு விவரம்

சென்னை, 13 ஜனவரி (ஹி.ச.) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களில் மாற்றங்களைச் செயல்படுத்தியுள்ளது. எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது மற்ற வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது அதிக கட்டணம் வசூலிக்கப்படலாம். வாடி

இன்று மெஹுல் கோதாரி வாங்கப் பரிந்துரைக்கும் பங்குகள்!

இன்று மெஹுல் கோதாரி வாங்கப் பரிந்துரைக்கும் பங்குகள்!

சென்னை, 12 ஜனவரி (ஹி.ச.) இந்திய பங்குச் சந்தை ஜனவரி முதல் வாரத்தில் சரிவைச் சந்தித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றம், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் சந்தை உணர்வை பலவீனப்படுத்தின. நிஃப்டி 50 முக்கிய ஆதரவு நிலைகளுக்குக் கீழே சரிந்தது. வங்கி