प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஆப்கானிஸ்தான் காபூலின் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் காபூலின் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்பு

காபூல், 20 ஜனவரி (ஹி.ச.) காபூல் மாநகரின் நான்காவது மாவட்டத்தில் உள்ள குல்பரோஷி தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அருகில் வெடிகுண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்புப் படையினரும், மீட்புப் பணியாளர்களும் அந்த துயரமான இடத்திற்கு

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி

தெஹ்ரான், 19 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. பணவீக்கம் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், அன்றாட தேவைக்கான பொருட்களின் விலையும் பல மடங்கு எகிறியுள்ளது. அதோடு அரசியல் நிலையற்ற தன்மை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும், இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்பேன் - டிரம்ப் மிரட்டல்

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும், இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்பேன் - டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன், 18 ஜனவரி (ஹி.ச.) அமெரிக்காவில் மறுமலர்ச்சியை உருவாக்க தன்னையே அர்ப்பணித்து வரும் அதிபர் டிரம்ப், அதற்காக மற்ற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். இதன் மூலம் அமெரிக்க கருவூலம் டாலர் மழையில் நனையும் என்று கணக்கு போடுகிறார்.

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கனமழை, வெள்ளம் - 100 பேர் பலி

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கனமழை, வெள்ளம் - 100 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், 17 ஜனவரி (ஹி.ச.) ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஜிம்பாப்வே, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா முதலான தேசங்களில் பெருமழையானது ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இந்த நாடுகளில் சொல்லொணா வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக எண்ணி

இனி ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 33 சதவீதம் வரை உயரக்கூடும் - வாங்க கிரீன் சிக்னல் கொடுத்த நிபுணர்கள்!

இனி ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 33 சதவீதம் வரை உயரக்கூடும் - வாங்க கிரீன் சிக்னல் கொடுத்த நிபுணர்கள்!

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.) தனியார் துறையின் ஜாம்பவானான ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள், இனி வரும் காலங்களில் சுமார் 33% வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான தரகு நிற

இந்த வாரம் வாங்க வேண்டிய ஆனந்த் ரதி பரிந்துரைக்கும் குறைந்த விலை பங்குகள்

இந்த வாரம் வாங்க வேண்டிய ஆனந்த் ரதி பரிந்துரைக்கும் குறைந்த விலை பங்குகள்

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க வணிகப் பேரங்கள் மீதான நம்பிக்கைக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் புவிசார் அரசியல் குழப்பங்களால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வும் ஒருங்கே கலந்த கலவையான மனநிலையில் முதலீட்டாளர்கள் இருப்பதால்

வரும் ஜனவரி 23-ஆம் தேதி அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் முடிவுகள் மற்றும் இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிடும் பாரத் பெட்ரோலியம்

வரும் ஜனவரி 23-ஆம் தேதி அக்டோபர்-டிசம்பர் காலாண்டின் முடிவுகள் மற்றும் இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிடும் பாரத் பெட்ரோலியம்

சென்னை, 18 ஜனவரி (ஹி.ச.) பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், எதிர்வரும் ஜனவரி 23ம் தேதியன்று தனது இயக்குநர் குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக, இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஒரு கு

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், வரி செலுத்துவோருக்கு கடந்த ஆண்டைப் போலவே நிவாரணத்தை வழங்காது - வரி நிபுணர்கள் கருத்து

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், வரி செலுத்துவோருக்கு கடந்த ஆண்டைப் போலவே நிவாரணத்தை வழங்காது - வரி நிபுணர்கள் கருத்து

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் தாக்கல் மீதான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. பிப்ரவரி முதல் தேதியில் அவர் அந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். சென்ற