प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने नई दिल्ली के भारत मंडपम में भारत टेक्स 2025 में भाग लिया

प्रधानमंत्री मोदी फ्रांस पहुंचे; मैक्रों के साथ पेरिस एआई शिखर सम्मेलन की सह-अध्यक्षता करेंगे

भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே பள்ளிகளைத் திறந்து வைத்தார்

டெல்லியில் பணிபுரியும் பெண்கள் விடுதியான ‘சுஷ்மா பவனில்’ உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.

Modi government removed Article 370 and 35A in one stroke Amit Shah

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
சர்வதேச மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

சர்வதேச மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அமெரிக்கா! காரணம் என்ன?

அமெரிக்கா, 30 மார்ச் (ஹி.ச.) அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாட்டை விட்டு தாமாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வின்படி, அமெரிக்காவில் கல்வி விசாவை பயன்படுத்தி கிட்

உக்ரைனில் போர்நிறுத்தம் தொடர்பாக புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தல்

உக்ரைனில் போர்நிறுத்தம் தொடர்பாக புதினுக்கு உலக தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் - இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தல்

மாஸ்கோ, 15 மார்ச் (ஹி.ச.) உக்ரைன்-ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதாரஉதவிகளை செய்து வருகின்றன. அதே சமயம், ரஷியாவுக்கு வடகொரியா மறைமுகமாக உதவி

அனைத்து பிணைக்கைதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் - ரயிலை கடத்திய பயங்கரவாதக் குழு எச்சரிக்கை

அனைத்து பிணைக்கைதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் - ரயிலை கடத்திய பயங்கரவாதக் குழு எச்சரிக்கை

இஸ்லாமாபாத், 12 மார்ச் (ஹி.ச.) ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஓட்டியுள்ள பலூசிஸ்தான் மாகாணத்திற்கு சுதந்திரம் கோரி போராடும் பலோச் பயங்கரவாதிகள் அமைப்பு, பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் சென்ற ஜாஃபர் ரயில் மீது தாக்குதல் நடத்தி சிறைப்பிடித்துள்

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது!

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது!

போர்ட் லூயிஸ், 12 மார்ச் (ஹி.ச.) மொரீஷியர் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பின் பேரில் அந்நாட்டின் 57 வது தேசிய கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிக

ஆர்.ஆர்.கோல்டு மேனுஃபேக்சர்ஸ் மற்றும் whole salers சார்பாக புதிய கிளை துவங்கப்பட்டது

ஆர்.ஆர்.கோல்டு மேனுஃபேக்சர்ஸ் மற்றும் whole salers சார்பாக புதிய கிளை துவங்கப்பட்டது

கோவை, 25 மார்ச் (ஹி.ச.) கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆர்.ஆர் கோல்டு மேனுஃபாக்சரிங் மற்றும் whole salers சார்பாக நிர்வாக இயக்குனர் ராகேஷ் ரவீந்திரன் புதிய கிளையை துவக்கி வைத்தார். பின்னர் ராகேஷ் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் இந்த

திருமங்கலம் அருகே சீரணி மிட்டாய் விற்பனை அமோகம்

திருமங்கலம் அருகே சீரணி மிட்டாய் விற்பனை அமோகம்

திருமங்கலம், 24 மார்ச் (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தில் , 40 ஆண்டுகளாக தொழில் நடத்தி வரும் சுந்தரி மற்றும் சசிகலா ஆகிய இரு பெண்மணிகள், ஜீனி வைத்து சீரணி மிட்டாய் தயாரித்து வருகின்றனர். இதில் எந்த விட கலப்படம் இல்லாத

கோவையில் வெள்ளி ஆபரணங்கள், முத்து நகை கண்காட்சி

கோவையில் வெள்ளி ஆபரணங்கள், முத்து நகை கண்காட்சி

கோவை, 21 மார்ச் (ஹி.ச.) கோவை, மார்ச்.21 மும்பையில் இருந்து ஷாலகா வோராவின் புகழ்பெற்ற நகை பிராண்ட் பியர்ல் ஓசன் வழங்கும் பிரத்தியேக வெள்ளி ஆபரணங்கள் மற்றும் முத்து கண்காட்சி மார்ச்.20, 21ம் தேதிகளில் கோவை தாஜ் விவாந்தா ஹோட்டலில் நடைபெறுகிறது.

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவை, 15 மார்ச் (ஹி.ச.) கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது. மார்ச் 14 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு