प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கனமழை, வெள்ளம் - 100 பேர் பலி

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கனமழை, வெள்ளம் - 100 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க், 17 ஜனவரி (ஹி.ச.) ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஜிம்பாப்வே, மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா முதலான தேசங்களில் பெருமழையானது ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, இந்த நாடுகளில் சொல்லொணா வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக எண்ணி

வெனிசுலாவில் இருந்து கரீபியன் கடலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் 6-வது கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலாவில் இருந்து கரீபியன் கடலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் 6-வது கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வாஷிங்டன், 16 ஜனவரி (ஹி.ச.) வெனிசுலா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு தேசங்களிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் பகிரங்கமாக சாடியுள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஊக்கமளிப்பதாக

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் பிறரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்பு படைகள் மற்றும் பிறரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை அரசு பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் - ஐ.நா. வலியுறுத்தல்

கொழும்பு, 15 ஜனவரி (ஹி.ச.) இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏறத்தாழ 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் கடந்த 2009-ம் வருடம் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தின்போது ஈழத்தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் நடத்த

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தமிழில் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர், 14 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாட்டமாகும். போகி அன்று பழைய பொருட்களை எரித்து குதூகலமாக மேளத்தை அடித்துக் கொண்டாடுவார்கள். பொங்கல் அன்று சூரியபகவானை வழிபட்டு மகிழ்வார்கள். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், வரி செலுத்துவோருக்கு கடந்த ஆண்டைப் போலவே நிவாரணத்தை வழங்காது - வரி நிபுணர்கள் கருத்து

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட், வரி செலுத்துவோருக்கு கடந்த ஆண்டைப் போலவே நிவாரணத்தை வழங்காது - வரி நிபுணர்கள் கருத்து

சென்னை, 17 ஜனவரி (ஹி.ச.) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் தாக்கல் மீதான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. பிப்ரவரி முதல் தேதியில் அவர் அந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். சென்ற

இன்று ஏற்றம் காண வாய்ப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகள் - கலக்கலான காலாண்டு முடிவுகள் வெளியீடு!

இன்று ஏற்றம் காண வாய்ப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகள் - கலக்கலான காலாண்டு முடிவுகள் வெளியீடு!

சென்னை, 16 ஜனவரி (ஹி.ச.) இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அதன் பங்கு மதிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) உன்னிப்பாக கவனிக்கப்படும். நேற்றைய தினம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் ஐபிஓ ஜனவரி 19-ம் தேதி பட்டியலிடப்படும் என அறிவிப்பு

பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் ஐபிஓ ஜனவரி 19-ம் தேதி பட்டியலிடப்படும் என அறிவிப்பு

சென்னை, 15 ஜனவரி (ஹி.ச.) பாரதரத்னா பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் ஒரு அலகான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் நிறுவனத்தின் பங்குப் பட்டியலிடல் தள்ளி வைக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள

பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிடும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கடன் பத்திரங்கள்

பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிடும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கடன் பத்திரங்கள்

சென்னை, 14 ஜனவரி (ஹி.ச.) மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (பிஎஃப்சி), மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தைத் தொடர்ந்து, அதன் பங்குகள் இன்று கவனத்தில் இருக்கும். இந்த வெளியீடு ஜனவரி 16