प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
வாணவேடிக்கைகளுடன் களைகட்டிய நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம்

வாணவேடிக்கைகளுடன் களைகட்டிய நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம்

வெலிங்டன், 1 ஜனவரி (ஹி.ச.) புத்தாண்டை வரவேற்பதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புத்தாண்டை கொண்டாட்டத்த

இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

மாஸ்கோ, 31 டிசம்பர் (ஹி.ச.) உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில பு

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா் காலமானார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலீதா ஜியா் காலமானார்

டாக்கா, 30 டிசம்பர் (ஹி.ச.) வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா, நீண்டகால நோய்க்குப் பிறகு 80 வயதில் காலமானார். பல உடல்நலப் பிரச்சினைகளுக்காக ஜியா கடந்த நவம்பர் மாதம் முதல் டாக்காவில் உள்ள

அணு ஆயுதத் தாக்குதல் தடுப்பு முயற்சியாக வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதனை

அணு ஆயுதத் தாக்குதல் தடுப்பு முயற்சியாக வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதனை

சியோல், 30 டிசம்பர் (ஹி.ச.) வடகொரியா – தென்கொரியா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் பங்கு இலக்கு விலையை உயர்த்திய மோர்கன் ஸ்டான்லி

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் பங்கு இலக்கு விலையை உயர்த்திய மோர்கன் ஸ்டான்லி

சென்னை, 1 ஜனவரி (ஹி.ச.) நேற்று (டிசம்பர் 31), மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MCX) பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தன. இந்தப் பங்கு BSE-யில் அதிகபட்சமாக ரூ.11198 ஆக உயர்ந்தது. பின்னர், இந்தப் பங்கு 2 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்துட

இந்த வருடம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா? முழு விவரங்கள்

இந்த வருடம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா? முழு விவரங்கள்

இந்த வருடம், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன. அவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. ஜனவரி 2025 இல் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளுடன் ஒப்பிடும்போது பெரிய வித்தியாசம் உள்ளது. 2025 இல் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் குற

இந்திய பாதுகாப்புத் துறை பங்குகள் விலை உயரும் என கணிப்பு

இந்திய பாதுகாப்புத் துறை பங்குகள் விலை உயரும் என கணிப்பு

சென்னை, 31 டிசம்பர் (ஹி.ச.) புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் கொள்கை சார்ந்த சாதகமான காரணிகளின் சக்திவாய்ந்த ஒருங்கிணைப்பிற்கு மத்தியில், நிஃப்டி இந்தியா பாதுகாப்புத் துறை குறியீடு 19% உயர்ந்திருப்பதால், பாதுகாப்புத் துறை பங்குகள் இந்த ஆண்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து 92.44 சதவீதமாகக் குறைந்த அரசின் பங்கு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து 92.44 சதவீதமாகக் குறைந்த அரசின் பங்கு

சென்னை, 30 டிசம்பர் (ஹி.ச.) அரசுக்கு சொந்தமான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் (ஐஓபி) உள்ள தனது 2.17 சதவீத பங்குகளை அரசு தனியாருக்கு விற்றதைத் தொடா்ந்து, அந்த வங்கியில் அரசின் பங்கு முதல் 92.44 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்