Enter your Email Address to subscribe to our newsletters
ஈக்வடார், 29 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈக்வடாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கோகா கோடோ சின்க்ளேர் நீர்மின் நிலைய கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது. இந்த ஊழல்
வாஷிங்க்டன், 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரான் சர்வதேச நிதி அமைப்புகளை அணுகுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சீன வங்கிகளை குறிவைக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச்
ஈரான், 27 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது. இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பிடித்ததாக பிரிட்
வாஷிங்டன், 26 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்தால், ஈரானுக்கு சொந்தமான கப்பல்கள் உடனடியாக தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள
நாமக்கல், 29 ஆகஸ்ட் (ஹி.ச.) முட்டை உற்பத்தியில் முதன்மை மாவட்டமாகத் திகழும் நாமக்கல்லில் முட்டைகளின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பண்ணைகளில் முட
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha