प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
வங்கதேசத்தில் இன்று புதிய பிரதமர் பதவி ஏற்கும் விழா - இந்தியாவின் பிரதிநிதியாக ஓம் பிர்லா பங்கேற்பு

வங்கதேசத்தில் இன்று புதிய பிரதமர் பதவி ஏற்கும் விழா - இந்தியாவின் பிரதிநிதியாக ஓம் பிர்லா பங்கேற்பு

டாக்கா, 17 பிப்ரவரி (ஹி.ச.) வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு, 2024-ல் நடந்த கொந்தளிப்பான மாணவர் கிளர்ச்சி மற்றும் வன்முறையின் விளைவாக முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, முகமது யூனுஸ் அவர்களின் தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்ட

சூடானில் துணை இராணுவத்தின் தாக்குதலில் 6,000 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை - ஐ.நா. கண்டனம்

சூடானில் துணை இராணுவத்தின் தாக்குதலில் 6,000 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை - ஐ.நா. கண்டனம்

கார்டும், 16 பிப்ரவரி (ஹி.ச.) சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே 2023-ல் ஒரு கோரமான உள்நாட்டு யுத்தம் மூண்டது. யாருக்கு அதிகாரம் என்ற உச்சக்கட்ட போட்டியே இந்த போரின் ஆணிவேர். ராணுவத்தின் பக்கம் ஜெனரல் அப்தெல் பத்தா அல்-புர்ஹான்

மனிதநேயம் தழைக்க வங்கதேசம் ஒன்றுபட கைகோர்க்க வேண்டும் - தாரிக் ரகுமான்

மனிதநேயம் தழைக்க வங்கதேசம் ஒன்றுபட கைகோர்க்க வேண்டும் - தாரிக் ரகுமான்

வங்கதேசம், 15 பிப்ரவரி (ஹி.ச.) வங்கதேசத் தேர்தல் களத்தில் வங்கதேச தேசியவாதக் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றதையடுத்து, கலீதா ஜியாவின் புதல்வர் தாரிக் ரகுமான் வெகுவிரைவில் பிரதமர் நாற்காலியில் அமரவுள்ளார். இந்நிலையில் தாரிக் ரகுமான் செய்தியாள

அமெரிக்காவின் முயற்சியால் அடுத்த வாரம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரஷியா, உக்ரைன் இடையே மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் முயற்சியால் அடுத்த வாரம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரஷியா, உக்ரைன் இடையே மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை

வாஷிங்டன், 14 பிப்ரவரி (ஹி.ச.) உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரில் எண்ணிலடங்கா மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தேசங்கள் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றன. அதே சமயத்தில், போரை முடிவுக்குக்

இன்றைய பங்குச் சந்தையை ஆளப்போகும் பங்குகள்

இன்றைய பங்குச் சந்தையை ஆளப்போகும் பங்குகள்

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) இன்று பங்குச் சந்தையில் பல முன்னணி பங்குகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பாதுகாப்பு, ரயில்வே, மருந்து, நுகர்வோர் பொருட்கள், உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முக்கியமான அறிவிப்

இன்று வாங்க வேண்டிய மலிவு விலை பங்குகள்

இன்று வாங்க வேண்டிய மலிவு விலை பங்குகள்

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) சர்வதேச சந்தையின் தடுமாற்றம், செயற்கை நுண்ணறிவின் அதீத தாக்கம் பற்றிய பீதி காரணமாக பிப்ரவரி 13 அன்று இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626.76 என்ற நிலையில் முடிவடைந்தன.

வரும் வாரம் டிவிடெண்ட் வழங்கும் 50 நிறுவனங்கள்

வரும் வாரம் டிவிடெண்ட் வழங்கும் 50 நிறுவனங்கள்

சென்னை, 15 பிப்ரவரி (ஹி.ச.) பிப்ரவரி 16, 2026 முதல் பிப்ரவரி 20, 2026 வரையிலான வாரம், முதலீட்டாளர்களுக்கு ஒரு இனிய வாரமாக இருக்கப் போகிறது. அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ், எஸ்கார்ட்ஸ் குபோட்டா, IIFL கேப்பிட்டல், டோரண்ட் பவர் உள்ளிட்ட 50 நிறுவன

பிஎஸ்இ ஒருங்கிணைக்கப்பட்ட மிட்கேப் குறியீட்டில் கிளை ஒப்பந்தங்களுக்கு செபி ஒப்புதல்

பிஎஸ்இ ஒருங்கிணைக்கப்பட்ட மிட்கேப் குறியீட்டில் கிளை ஒப்பந்தங்களுக்கு செபி ஒப்புதல்

சென்னை, 14 பிப்ரவரி (ஹி.ச.) பிஎஸ்இ ஒருங்கிணைக்கப்பட்ட மிட்கேப் குறியீட்டில் கிளை ஒப்பந்தங்களைத் தொடங்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (செபி) யிடமிருந்து பங்குச் சந்தை ஒப்புதல் பெற்றுள்ளது. தற்போது,