प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
எகிப்து உடனான காசா எல்லையை 2 ஆண்டுகளுக்குப்பின் திறக்கும் இஸ்ரேல்

எகிப்து உடனான காசா எல்லையை 2 ஆண்டுகளுக்குப்பின் திறக்கும் இஸ்ரேல்

ஜெருசலேம், 31 ஜனவரி (ஹி.ச.) காசா பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவானது, கடந்த 2023 அக்டோபர் 7-ம் நாள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கோரத் தாக்குதல் ஒன்றை அரங்கேற்றியது. இந்த வெறிச் செயலில், 1,139 இஸ்ரேலியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்

நிபா வைரஸ்‌ பரவல்‌ குறித்த அச்சம்‌ காரணமாக சீன விமான நிலையங்களில்‌ பயணிகளுக்குப்‌ பரிசோதனை

நிபா வைரஸ்‌ பரவல்‌ குறித்த அச்சம்‌ காரணமாக சீன விமான நிலையங்களில்‌ பயணிகளுக்குப்‌ பரிசோதனை

பீஜிங்‌‌, 30 ஜனவரி (ஹி.ச.) நிபா வைரஸ்‌, வவ்வால்கள்‌ மூலம்‌ பரவும்‌ ஒரு வைரஸ்‌. பாதிக்கப்பட்ட விலங்குகள்‌, அசுத்தமான உணவுகள்‌ மூலம்‌ மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல்‌, தலைவலி, சுவாசப்‌ பிரச்சினைகள்‌ மற்றும்‌ மூளை வீக்கம்‌ ஆகிய பாதிப்புக்கள்‌ வரு

அணு ஆயுதத் திட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அணு ஆயுதத் திட்டங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், 29 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் அயதுல்லா அலி காமேனி அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரம், பணவீக்கம் தலைவிரித்து ஆடுவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையோ அளவுக்கு உயர்ந்து கண்ணீரை வரவழைக்கிறது. அதோடு அரசியல் நிலையற்ற தன்ம

அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌ மனைவி மெலனியா டிரம்ப்‌ பற்றிய ஆவணப்படம்‌ உலகளவில்‌ வரும்‌ 30ம்‌ தேதி திரையரங்குகளில்‌ வெளியீடு

அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌ மனைவி மெலனியா டிரம்ப்‌ பற்றிய ஆவணப்படம்‌ உலகளவில்‌ வரும்‌ 30ம்‌ தேதி திரையரங்குகளில்‌ வெளியீடு

நியூயார்க்‌, 28 ஜனவரி (ஹி.ச.) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வாழ்க்கைத் துணைவியும் ஒரு காலத்தில் மாடலாக திகழ்ந்தவருமான மெலனியாவின் கதையை சொல்லும் விதமாக ஒரு ஆவணப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் 20ம் தேதி டிரம்ப் அவர்கள் அமெரிக்காவின்

பட்ஜெட் 2026 முன்னிட்டு வாங்க வேண்டிய பாதுகாப்புப் பங்குகள்

பட்ஜெட் 2026 முன்னிட்டு வாங்க வேண்டிய பாதுகாப்புப் பங்குகள்

சென்னை, 31 ஜனவரி (ஹி.ச.) பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகும் வாரம் நெருங்க நெருங்க, பாதுகாப்புத் துறை பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து முதலீட்டாளர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தின. சில பங்குகள் கடந்த சில தினங்களில் மட்டும் 26% வரை எகிறின. பாதுகாப்புத் துற

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குகள் 25% வரை உயர வாய்ப்பு -இலக்கு விலையை உயர்த்தியுள்ள தரகு நிறுவனங்கள்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்குகள் 25% வரை உயர வாய்ப்பு -இலக்கு விலையை உயர்த்தியுள்ள தரகு நிறுவனங்கள்!

சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.) பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) பங்குகளின் விலை ஏறத்தாழ 25% வரை உயர வாய்ப்புள்ளது. டிசம்பர் 2025 காலாண்டுக்கான முடிவுகள் வெளியான பிறகு தரகு நிறுவனங்கள் சாதகமான மதிப்பீடுகளை வழங்கியுள்ளன. நிபுணர்களின் கணிப்புகளைவிட ந

வரும் ஏப்ரல் 1 2026 முதல் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, 'வருமான வரிச் சட்டம் 2025' அமல்

வரும் ஏப்ரல் 1 2026 முதல் பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, 'வருமான வரிச் சட்டம் 2025' அமல்

சென்னை, 29 ஜனவரி (ஹி.ச.) 1961-ஆம் ஆண்டின் பழமையான வருமான வரி சட்டத்திற்குப் பதிலாக, ''வருமான வரி சட்டம் 2025'' எனும் புதிய அத்தியாயம், வரும் 2026 ஏப்ரல் முதல் நாள் முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இது, இந்தியாவின் வரி விதிப்பு முறையில் ஒரு மகத்

இலக்கு விலையை உயர்த்தி ஆக்சிஸ் வங்கி பங்கை வாங்க பரிந்துரைக்கும் தரகு நிறுவனங்கள்

இலக்கு விலையை உயர்த்தி ஆக்சிஸ் வங்கி பங்கை வாங்க பரிந்துரைக்கும் தரகு நிறுவனங்கள்

சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.) தனியார் துறையைச் சார்ந்த ஆக்சிஸ் வங்கி, 2025 டிசம்பர் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இந்த பங்கு குறித்து ஆய்வு செய்த 50 நிபுணர்களில் யாரும் விற்பனை செய்ய பரிந்துரைக்கவில்