प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ரஷ்யாவுடனான போரில்‌ இதுவரை 55,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

ரஷ்யாவுடனான போரில்‌ இதுவரை 55,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

கீவ்‌, 6 பிப்ரவரி (ஹி.ச.) கிழக்கு ஐரோப்பாவில் அமைந்திருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான இந்த போர், நான்கு ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்த கொடிய போரில் பல ஆயிரம்‌ பேர்‌ கொல்லப்பட்டுள்ளனர்‌. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த மண்ணைவிட்டு வ

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் - தேசிய நில அதிர்வு மையம் தகவல்

துசான்பே, 5 பிப்ரவரி (ஹி.ச.) தஜிகிஸ்தான் தேசத்தில் இன்று அதிகாலை பூமி குலுங்கியது. அதிகாலை சுமார் 2.06 மணிக்கு (இந்திய நேரக்கணக்கின்படி) இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, இது ரிக்டர் அளவுகோலில் 4.0 புள்ளிகளாக

பிரான்ஸ்‌ நாட்டில்‌ எக்ஸ்‌ சமூக ஊடகத்‌தளத்தின்‌ அலுவலகங்களில்‌ பாரிஸ்‌ குற்றப்பிரிவு போலீஸ்‌ அதிகாரிகள்‌ அதிரடி சோதனை

பிரான்ஸ்‌ நாட்டில்‌ எக்ஸ்‌ சமூக ஊடகத்‌தளத்தின்‌ அலுவலகங்களில்‌ பாரிஸ்‌ குற்றப்பிரிவு போலீஸ்‌ அதிகாரிகள்‌ அதிரடி சோதனை

பாரீஸ்‌, 4 பிப்ரவரி (ஹி.ச.) எலான்‌ மஸ்கிற்குச்‌ சொந்தமான எக்ஸ்‌ சமூக வலைத்தளத்தின்‌ அலுவலகங்கள்‌ பிரான்ஸ்‌ தேசத்தில்‌ பல பாகங்களில்‌ இயங்கி வருகிறது. இந்நிலையில்‌ தற்போது பால்வினைத்‌ தவறான பயன்பாடு, டீப்பேக்‌ உருவத்தில்‌ உள்ள குழந்தை பால்வினை த

பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

பலுசிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத், 3 பிப்ரவரி (ஹி.ச.) பாகிஸ்தானின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள, இயற்கை வளம் மிக்க பலுசிஸ்தான் மாகாணத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து தங்களுக்கு சுதந்திரம் வேண்டுமென போராட்டம் நடத்தி வருகின்றனர். மே

இன்று தங்கம் தொடர்ச்சியாக 2-வது நாளாக விலை குறைவு

இன்று தங்கம் தொடர்ச்சியாக 2-வது நாளாக விலை குறைவு

சென்னை, 6 பிப்ரவரி (ஹி.ச.) சமீபத்திய காலங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று (பிப்ரவரி 6) மறுபடியும் சரிந்துள்ளது. இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹200 குறைந்து ₹14,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 9-ம் தேதி விற்பனைக்கு வரும் ஃபிராக்டல் அனாலிடிக்ஸ் ஐபிஓ

பிப்ரவரி 9-ம் தேதி விற்பனைக்கு வரும் ஃபிராக்டல் அனாலிடிக்ஸ் ஐபிஓ

சென்னை, 5 பிப்ரவரி (ஹி.ச.) ஃபிராக்டல் அனாலிடிக்ஸ் ஐபிஓ-வின் விலை ரூ.1 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கிற்கு ரூ.857 முதல் ரூ.900 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபிராக்டல் அனாலிடிக்ஸ் ஐபிஓக்கான சந்தா செலுத்தும் நாள் பிப்ரவரி 9ஆம் தேதி திங்கட்கிழமை தொ

பெண்களின் எதிர்காலத்தைக் காக்கவும் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கவும் உதவியாக இருக்கும் ’5’ திட்டங்கள்!

பெண்களின் எதிர்காலத்தைக் காக்கவும் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கவும் உதவியாக இருக்கும் ’5’ திட்டங்கள்!

சென்னை, 4 பிப்ரவரி (ஹி.ச.) பெற்றோர்கள், தங்கள் இல்லத்தில் பெண் குழந்தை பிறப்பதைக் கண்டவுடன், அவளின் கல்வி, திருமணம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து விடுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பேட்டி பச்சாவ் பேட்டி படாவோ என்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு பரிசீலனை

சென்னை, 3 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய வங்கியியல் துறையில் ஒரு முக்கியமான உருமாற்றம் நிகழவுள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வரு