Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச)
தெரு நாய்கள் பிரச்சனை குறித்து தொலைக்காட்சி களில் விவாத நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தொலைக்காட்சி தெரு நாய்கள் குறித்து விவாத நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
தெரு நாய்கள் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிடாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதனையடுத்து
மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Hindusthan Samachar / P YUVARAJ