பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒரு சில இடங்களில் நாளை மின் தடை அறிவிப்பு
சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.) சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் ஒரு சில இடங்களில் நாளை மின் தடை அறிவிப்பு


சென்னை, 17 டிசம்பர் (ஹி.ச.)

சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை (18.12.2025, வியாழன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

போரூர்: காரம்பாக்கம் கந்தசாமிநகர், பொன்னிநகர், மோதிநகர், பத்மாவதிநகர், காவேரிநகர், தர்மராஜாநகர், விஸ்வநாதன் தெரு, பிராமனர் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b