Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 டிசம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் மட்டக்கடை மற்றும் டபிள்யூஜிசி சாலையை இணைக்கும் 1வது ரெயில்வே கேட்டில் அவசர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் 20.12.2025 காலை 10 மணி முதல் 22.12.2025 மாலை 5 மணி வரை வரை தற்காலிகமாக மூடப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன் காரணமாக , வான ஓட்டிகள் சாலை போக்குவரத்தை அருகிலுள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b