Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 டிசம்பர் (ஹி.ச.)
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (திங்கட்கிழமை) காலை நடைபெற இருக்கிறது.
இதனை முன்னிட்டு காஞ்சீபுரம் மாநகரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு நாளை
(8-ந்தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி வெளியிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM