Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 22 மே (ஹி.ச.)
சென்னையின் சில பகுதிகளில் நாளை (மே 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளது.
பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ளப்படும் இந்த மின் தடை எந்த எந்த இடங்களில் செய்யப்படுகிறது, என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
சோழவரம்: சோத்துபெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம்.
ஆவடி: மிட்டனமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்.சி.ராஜா தெரு, வள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி நகர் 1 முதல் 8வது தெரு, பிருந்தாவன் நகர் 1 முதல் 5வது தெரு, ஐ.ஜி.பி., சி.ஆர்.பி.எப்.
மயிலாப்பூர்: சாந்தோம் ஹை ரோடு, டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு, தாட்சி அருணாச்சலம் தெரு, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே. மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர்.
மேலே குறிப்பிட்ட பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படும்.
Hindusthan Samachar / J. Sukumar