மார்ச் மாதத்திற்குள் நாட்டிலிருந்து நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும் - சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் ஜிபி சிங்
குவஹாத்தி, 19 பிப்ரவரி (ஹி.ச.) வரும் சனிக்கிழமை அமித்ஷா கலந்து கொள்ளும் சிஆர்பிஎப் ஆண்டு விழா அணிவகுப்புக்கு முன்னதாக இயக்குனர் ஜெனரல் ( டிஜி) -யின் அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஜெனரல் ஜிபி சிங், கடந்த ஆண்டு நக்சலைட்டுகளுக்கு எதிரா
மார்ச் மாதத்திற்குள் நாட்டிலிருந்து நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் ஒழிக்கப்படும் - சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் ஜிபி சிங்


குவஹாத்தி, 19 பிப்ரவரி (ஹி.ச.)

வரும் சனிக்கிழமை அமித்ஷா கலந்து கொள்ளும் சிஆர்பிஎப் ஆண்டு விழா அணிவகுப்புக்கு முன்னதாக இயக்குனர் ஜெனரல் ( டிஜி) -யின் அணிவகுப்பு நடைபெற்றது.

அப்போது உரையாற்றிய ஜெனரல் ஜிபி சிங்,

கடந்த ஆண்டு நக்சலைட்டுகளுக்கு எதிராக மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு நடவடிக்கைகளில் சிஆர்பிஎப் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளளது.

நக்சலைட்டுகள் கடைசி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கின்றன. நமது மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்தபடி, மார்ச் 2026க்குள் அது ஒழிக்கப்பட உள்ளது.

மணிப்பூரில் சிஆர்பிஎப் பணியாளர்கள் பாராட்டத்தக்க பணியைச் செய்து வருகிறது்.

நடுநிலை நிறுவனமாக இந்தப் பகுதியில் உள்ள மக்களின் நம்பிக்கையை எங்கள் படை வென்றுள்ளது.

என்று கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM