கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு - தீர்ப்பு வெளியானது !
கோவை, 07 மார்ச் (ஹி.ச.) கோவை விமான நிலையம் பின்புறம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த A-1 குற்றவாளி கருப்பசாமி, அவரது சகோதரர் A-2 குற்றவாளி காளீஸ்வரன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த A-3 தவசி ஆகிய மூன்று பேருக்க
k


கோவை, 07 மார்ச் (ஹி.ச.)

கோவை விமான நிலையம் பின்புறம் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த A-1 குற்றவாளி கருப்பசாமி,

அவரது சகோதரர் A-2 குற்றவாளி காளீஸ்வரன்

மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த A-3 தவசி ஆகிய மூன்று பேருக்கு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்

Hindusthan Samachar / Durai.J