पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने नई दिल्ली के भारत मंडपम में भारत टेक्स 2025 में भाग लिया

प्रधानमंत्री मोदी फ्रांस पहुंचे; मैक्रों के साथ पेरिस एआई शिखर सम्मेलन की सह-अध्यक्षता करेंगे

भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே பள்ளிகளைத் திறந்து வைத்தார்

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
ஆஸ்திரேலிய கோர்ட் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.315 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு

ஆஸ்திரேலிய கோர்ட் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.315 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு

ஆஸ்திரேலியா, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகம் முழுக்க இணையத்தில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தி வரும் கூகுளுக்கு ஆஸ்திரேலிய கோர்ட்டு அபராதம் விதித்துள்ளது. உலகின் முன்னணி இணைய தேடு பொறி நிறுவனமாக கூகுள் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. உலக

போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நன்றி - டிரம்புடன் பேசிய ஜெலென்ஸ்கி

போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நன்றி - டிரம்புடன் பேசிய ஜெலென்ஸ்கி

வாஷிங்டன், 19 ஆகஸ்ட் (ஹி.ச.) ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். எனவே ரஷிய அதிபர் புதினை கடந்த

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கிறார்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்திக்கிறார்

அலாஸ்கா, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீத

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 300ஐத் தாண்டியது

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 300ஐத் தாண்டியது

பெஷாவர், 17 ஆகஸ்ட் (ஹி.ச.) பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில், பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்க்வா மாகாணம் மழைக்கு கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. தொடர் கனமழையால் கட

ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து 2வது நாளாக அள்ளிக்கொடுத்த ஸ்மால்கேப் பங்குகள்

ஜிஎஸ்டி வரி மாற்றம் குறித்த அறிவிப்பை தொடர்ந்து 2வது நாளாக அள்ளிக்கொடுத்த ஸ்மால்கேப் பங்குகள்

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகளின் பங்குகள் ஆகஸ்ட் 19ம் தேதியான நேற்று நல்ல லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்மால்கேப் பங்குகள் லாபம் கொடுத்துள்ளன. பங்குச் சந்தைகளில் ஒட்டுமொத்த நம்பிக்கை

ஜிஎஸ்டி 2.0 திட்டத்தால் பயனடையும் பங்குகள்

ஜிஎஸ்டி 2.0 திட்டத்தால் பயனடையும் பங்குகள்

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அறிவிப்பில், மக்களுக்கு தீபாவளிக்குள் இந்தியாவின் ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றியமைக்கும் அதிரடி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து, பங்குச் சந்தை படுவேகமாக உயர்ந்தது. குறிப்பாக

இந்த வாரம் டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்!

இந்த வாரம் டிவிடெண்ட் வழங்கும் பங்குகள்!

சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) பங்குச் சந்தையில் டிவிடெண்ட் பங்குகளை வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் இந்த வாரப் டிவிடெண்ட் பதிவுத் தேதிகளை நெருங்கும் பங்குகளை டீமேட் கணக்கில் சேர்க்கலாம், அதுவும் அதன் பதிவுத் தேதிகளுக்கு ஒரு நாள் முன்பு வாங்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி -ஆகஸ்ட் 18ம் தேதி பங்கு விலை உயர வாய்ப்பு

வாடிக்கையாளர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி -ஆகஸ்ட் 18ம் தேதி பங்கு விலை உயர வாய்ப்பு

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) ஸ்விக்கியில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் அந்த பிளாட்ஃபார்மை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலித்து வருகிறது. தற்போது அந்த கட்டணத்தை 12 ரூபாயிலிருந்து 14 ரூபாயாக உயர்த்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையா