प्रधानमंत्री मोदी ने जॉर्डन के क्राउन प्रिंस के साथ जॉर्डन म्यूजियम का दौरा किया

श्री राम जन्मभूमि मंदिर ध्वजारोहण उत्सव में प्रधानमंत्री श्री नरेंद्र मोदी

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने सूरत हवाई अड्डे पर एक जनसभा को संबोधित किया

गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
'365 நாட்களில் 365 வெற்றிகள்' - ஒரு வருட ஆட்சி நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் வெளியிட்ட ஆவணம்

'365 நாட்களில் 365 வெற்றிகள்' - ஒரு வருட ஆட்சி நிறைவடைந்ததையொட்டி டிரம்ப் வெளியிட்ட ஆவணம்

வாஷிங்டன், 22 ஜனவரி (ஹி.ச.) அமெரிக்க அதிபராக டிரம்ப், முந்தைய வருடம் ஜனவரி மாதம் 20-ம் தேதி இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். இந்நிலையில், டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, அவர் செய்த அரிய செயல்களை ''365 நாட்களில

ரஷியாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

ரஷியாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மாஸ்கோ, 21 ஜனவரி (ஹி.ச.) ரஷ்யாவில் தற்போது பனி கொட்டும் சீசன் நிலவுகிறது. இந்த வருடம் அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத மாதிரி பனி கொட்டிக் குவிந்து வருகிறது. கடந்த 146 வருடங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் இப்போது பனிப்பொழிவு ஏற்பட்டிருப்பதாக

ஆப்கானிஸ்தான் காபூலின் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தான் காபூலின் பாதுகாப்பு மிகுந்த பகுதியில் உள்ள ஹோட்டலில் குண்டு வெடிப்பு

காபூல், 20 ஜனவரி (ஹி.ச.) காபூல் மாநகரின் நான்காவது மாவட்டத்தில் உள்ள குல்பரோஷி தெருவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டல் அருகில் வெடிகுண்டு வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பாதுகாப்புப் படையினரும், மீட்புப் பணியாளர்களும் அந்த துயரமான இடத்திற்கு

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி

ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம் - 5 ஆயிரம் பேர் பலி

தெஹ்ரான், 19 ஜனவரி (ஹி.ச.) ஈரானில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. பணவீக்கம் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், அன்றாட தேவைக்கான பொருட்களின் விலையும் பல மடங்கு எகிறியுள்ளது. அதோடு அரசியல் நிலையற்ற தன்மை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற

2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கும் பிரத்தியேக சலுகைகள்

2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - மூத்த குடிமக்கள் எதிர்பார்க்கும் பிரத்தியேக சலுகைகள்

சென்னை, 22 ஜனவரி (ஹி.ச.) 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் சில பொருளாதார சலுகைகளை அள்ளித் தரலாம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. டெலாய்ட் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரி தருண் கார்க் அவர்களின் கூற்றுப்படி, அரச

ஜனவரி 28ல் தனது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனம்

ஜனவரி 28ல் தனது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிடும் நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனம்

சென்னை, 21 ஜனவரி (ஹி.ச.) பங்கு வர்த்தக பாதுகாப்பு பெட்டகமான நேஷனல் செக்யூரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் காலாண்டு கூட்டம் வரும் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்இ-யில் சமர்ப

இனி ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 33 சதவீதம் வரை உயரக்கூடும் - வாங்க கிரீன் சிக்னல் கொடுத்த நிபுணர்கள்!

இனி ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் 33 சதவீதம் வரை உயரக்கூடும் - வாங்க கிரீன் சிக்னல் கொடுத்த நிபுணர்கள்!

சென்னை, 20 ஜனவரி (ஹி.ச.) தனியார் துறையின் ஜாம்பவானான ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள், இனி வரும் காலங்களில் சுமார் 33% வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான தரகு நிற

இந்த வாரம் வாங்க வேண்டிய ஆனந்த் ரதி பரிந்துரைக்கும் குறைந்த விலை பங்குகள்

இந்த வாரம் வாங்க வேண்டிய ஆனந்த் ரதி பரிந்துரைக்கும் குறைந்த விலை பங்குகள்

சென்னை, 19 ஜனவரி (ஹி.ச.) புதுப்பிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க வணிகப் பேரங்கள் மீதான நம்பிக்கைக்கும், நிகழ்ந்து கொண்டிருக்கும் புவிசார் அரசியல் குழப்பங்களால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வும் ஒருங்கே கலந்த கலவையான மனநிலையில் முதலீட்டாளர்கள் இருப்பதால்