गृह मंत्री श्री अमित शाह ने मुंबई में भाजपा महाराष्ट्र के नए प्रदेश कार्यालय का शिलान्यास किया

पीएम श्री नरेंद्र मोदी से बातचीत करते शुभांशु शुक्ला

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने दिल्ली में सांसदों के लिए नवनिर्मित फ्लैटों का उद्घाटन किया

प्रधानमंत्री मोदी का राष्ट्र के नाम संबोधन

PM Modi attends YUGM Conclave at Bharat Mandapam, New Delhi

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी और चिली के राष्ट्रपति दिल्ली के हैदराबाद हाउस में संयुक्त प्रेस वार्ता में

प्रधानमंत्री मोदी और न्यूजीलैंड की प्रधानमंत्री लक्सन ने नई दिल्ली में गुरुद्वारा रकाब गंज साहिब का दौरा किया

प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी ने नई दिल्ली के भारत मंडपम में भारत टेक्स 2025 में भाग लिया

प्रधानमंत्री मोदी फ्रांस पहुंचे; मैक्रों के साथ पेरिस एआई शिखर सम्मेलन की सह-अध्यक्षता करेंगे

भारत विस्तारवाद नहीं, विकासवाद की भावना काम करती है - नरेंद्र मोदी

புதிய செய்திகள்
ഇ പേപ്പര്‍
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த டிரம்ப்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய விவசாய பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த டிரம்ப்

வாஷிங்டன், 17 நவம்பர் (ஹி.ச.) அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி

தனது உரையை திருத்தி வெளியிட்டதாக பிபிசி மீது 5 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு

தனது உரையை திருத்தி வெளியிட்டதாக பிபிசி மீது 5 பில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர போவதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், 16 நவம்பர் (ஹி.ச.) அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பான ஒரு ஆவண படத்தை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரம்ப் ஆற்றிய உரையை பி.பி.சி., திருத்தி வெளியிட்டதாக குற்

வங்கதேச 2026 பொதுத்தேர்தலுடன் சேர்த்து அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஓட்டெடுப்பும் நடத்தப்படும் - இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்

வங்கதேச 2026 பொதுத்தேர்தலுடன் சேர்த்து அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஓட்டெடுப்பும் நடத்தப்படும் - இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்

டாக்கா, 15 நவம்பர் (ஹி.ச.) நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024 ஆகஸ்டில், அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய அவர், நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் இரவு ‘செக்கச் சிவந்த வானம்’ - அரிய நிகழ்வை கண்டுகளித்த மக்கள்

இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் இரவு ‘செக்கச் சிவந்த வானம்’ - அரிய நிகழ்வை கண்டுகளித்த மக்கள்

ரோம், 14 நவம்பர் (ஹி.ச.) ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிக் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் ‘அரோரா’ என்ற அரிய இயற்கை நிகழ்வை காணமுடிகிறது. இந்த ‘அரோரா’ நிகழ்வானது வடதுருவத்தில் காணப்படும்போது ‘அரோரா போரியாலிஸ்’(Aurora Borealis) எனவும், தென் துருவத்த

இந்த வாரம் டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள்

இந்த வாரம் டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள்

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) 2025ம் ஆண்டு நவம்பர் மூன்றாவது வாரம் FMCG, உள்கட்டமைப்பு, நிதி, மெட்டல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து இடைக்கால டிவிடெண்ட்டை பல நிறுவனங்களும் வழங்க உள்ளன. இந்த நிறுவன நடவடிக்கைகளுக்கான பதி

உரிமை பங்குகள் (Rights Issue) வெளியிடும் அதானி எண்டர்பிரைசஸ்

உரிமை பங்குகள் (Rights Issue) வெளியிடும் அதானி எண்டர்பிரைசஸ்

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) அதானி எண்டர்பிரைசஸ் உரிமை பங்குகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.25,000 கோடி உரிமை வெளியீட்டுடன் தொடர்புடைய பிற விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 6% உயர்ந்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் முழுமை

15 ஆண்டுகளுக்குப்பின் பங்கு பிரிப்பை அறிவிக்கும் கோடக் மஹிந்திரா வங்கி

15 ஆண்டுகளுக்குப்பின் பங்கு பிரிப்பை அறிவிக்கும் கோடக் மஹிந்திரா வங்கி

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) கோடக் மஹிந்திரா வங்கி நவம்பர் 21 அன்று பங்கு பிரிப்பது பற்றிய வாரியக் கூட்டத்தை நடத்தக்கூடும். அந்த கூட்டத்தில் பங்கு பிரிப்பு குறித்த முடிவுகளை வெளியிடும். தற்போது வங்கியின் பங்குகளின் முக மதிப்பு ரூ.5 ஆகும். கோடக் மஹ

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அசத்தல் இரண்டாம் காலாண்டு முடிவுகள்

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அசத்தல் இரண்டாம் காலாண்டு முடிவுகள்

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் டாடா ஸ்டீலின் நிகர லாபம், EBITDA மற்றும் விற்பனையில் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குவிலை ரூ.184 என வர்த்த